மலர் மஞ்சத்தில் அமர்ந்தருளி அடியார்களுக்கு ஆன்மீக விமோசனம் வழங்கி வருகிறாராம் கொச்சிவத்தையில் எழுந்தருளி இருக்கும் அருத்தவப் புன்னியவதி செல்வி முஷ்பிகா அம்மையார். தன்னைப் பூஜிக்க வருகை தரும் அடியாள்கள் தன்னை புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவேண்டுமெனப் பணிப்புரை விடுத்துள்ளாராம். அடியாள்களும் தஞ்சாவூட்ர் பொம்மைகள் போன்று சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வருகிறார்களாம்.
இந்த அக்கிரமத்தைத் தட்டிக்கேட்க கஹடோவிட்டாவில் எவரும் இல்லையா???
இந்த அக்கிரமத்தைத் தட்டிக்கேட்க கஹடோவிட்டாவில் எவரும் இல்லையா???