Tuesday, May 24, 2011

படிக்காதவன்

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...

அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!

No comments:

Post a Comment